செத்து செத்து பிழைத்த அதிசய மனிதர் !

24 மணி நேரத்தில் 27 முறை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஒருவர் அதிசய மாக உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று லண்டனில் பதிவாகி யுள்ளது. 
செத்து செத்து பிழைத்த அதிசய மனிதர் !
சர்வதேச ஊடகங்கள் வெளியிட் டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப் பட்டுள்ளது. 54 வயதான Ray Woodhall என்பவரே இவ்வாறு அதிஷ்டவ சமாக உயிர் பிழைத் துள்ளார். 

சம்பவம் இடம்பெற்ற அன்று Ray Woodhallக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்கை க்கு உட் படுத்தப் பட்டார். 

எனினும், அவருக்கு தொடர்ந்தும் மாரடைப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்து ள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

24 மணி நேரத்தில் அவருக்கு 27 முறை மாரடைப்பு ஏற்பட்டு ள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. இருந்தும் அவர் உயிர் பிழைத்து ள்ளதா கவும், இது ஒரு அதிசய மான நிகழ்வு என வைத்தி யர்கள் குறிப்பிட் டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings