அடிப்படைய வசதி கூட இல்லை கைது செய்யப்பட்ட மாணவர்கள் !

அலங்கா நல்லூரில் இரவு முழுவதும் போராடிய 224 மாணவர் களை போலிசார் ஒட்டு மொத்தமாக கைது செய்து, வாடிப்பட்டையில் உள்ள காமராஜர் பேரவை அரங்கத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
அடிப்படைய வசதி கூட இல்லை கைது செய்யப்பட்ட மாணவர்கள் !
காணொளியில், தங்களுக்கு இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை, சாப்பாடு கூட இல்லாமல் அடைத்து வைத்துள்ளனர் வெறும் நான்கு போலிசார் தான் வெளியே நிட்கின்றனர்.
வீடியோ பார்க்க...!
இந்த இடத்தில் தான் எங்களை அடைத்து வைத் துள்ளனர் தயவு செய்து எங்களுக்காக குரல் கொடுத்து உதவுங்கள்.
இதை அனைவருக்கும் தெரியப் படுத்துங்கள் என அடைத்து வைக்கப் பட்டுள்ள மாணவர்கள் மண்டபத்தில் இருந்து கோரிக்கை வைத் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings