கொட்டும் மழையிலும் மாணவர்கள் மயிலாடுதுறையில் போராட்டம் !

தமிழகம் முழுவதும் ஜல்லிக் கட்டுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகின்றது. மயிலாடுதுறை, மற்றும் நாகையில் தற்பொழுது மழை பெய்து கொண்டிருக்கிறது.
கொட்டும் மழையிலும் மாணவர்கள் மயிலாடுதுறையில் போராட்டம் !
இந்நிலையில், மயிலாடு துறையில் மழை பெய்து கொண்டி ருக்கும் நேரத்தில் மாணவர்கள் தங்களது போராட்டத்தில் இருந்து பின்வாங்க வில்லை தொடர்ந்து

அவர்கள் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை கண்ட பொது மக்கள் மற்றும் வணிகர்கள் அரசு ஊழியர்கள் அனைவரும் மாணவர் களுக்கு ஆதரவாக போராட் டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிபடுத்தி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings