கடமை மறவாத தமிழக காவலர்கள் !

இப்போ தெல்லாம் மாணவர்களை தமிழக போலீஸ் அடிப்ப தில்லை. துன்புறுத்த தயங்குகிறார்கள். தண்ணீர் கொடுகிறார்கள்.அவர்களுக்கு புரிந்து விட்டது.
கடமை மறவாத தமிழக காவலர்கள் !
மாணவர்களை அடித்தெல்லாம் கழித்து விட முடியாது என்பது.மேலும் மாணவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கைக் காகவும் தான் போராடு கிறார்கள். 

பீட்டாவின் கொடூர நாக்கு தமிழ் சமூகத்தை அழித்து துன்புறுத்தி விடும் என்பது. தமிழ் உணர்வும், கலாச்சாரப் பற்றும் கொண்ட இளம் காவலர்கள், பகலில் கடமையைச் செய்கிறார்கள்.

இரவில் காக்கியை கழட்டி போட்டு விட்டு போராட்டம் செய்யும் மாணவர்களிடம் வந்து உதவிகள் செய்யத் துவங்கி விடுகிறார்கள்.
பேட்டரி சார்ஜ் போட்டு கொடுப்பது, மருந்து மாத்திரைகள் கொடுப்பது உணவு கொடுப்பது என தூள் கிளப்புகிறார்கள் அசத்துங்கள் தமிழர்களே. வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
Tags:
Privacy and cookie settings