சிரியாவில் ஒரு குரங்கினால் 16 பேர் மரணம் !

சிரியாவில் குரங்கு செய்த ஒரு சேட்டை யால் இரு பிரிவினர் களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டு, இதனல் 16 பேர் மரணம் அடைந்தனர். அது மட்டுமின்றி 50க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
சிரியாவில் ஒரு குரங்கினால் 16 பேர் மரணம் !
ஐ.எஸ் தீவிரவாதி களின் ஆதிக்கத்தில் உள்ள சிரியாவின் சபா என்ற பகுதியில் கடஃபா மற்றும் அவ்லத் ஆகிய பழங் குடியின மக்கள் வாழ்கின்றனர்.

இந்நிலையில் அவ்லத் இன மாணவிகள் கடஃபா இனத்தவர்கள் வாழும் தெரு வழியாக சென்ற போது குரங்கு ஒன்று அந்த மாணவி யின் ஹிஜாப்பை கிழித்து எரிந்துள்ளது.

இந்த விஷயத்தை மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூற இரு தரப்பினர் களுக்கும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 16 பேர் பரிதாப பலியாகி யுள்ளனர். 

குரங்கு செய்த ஒரு சின்ன சேட்டை யால் 16 பேர் பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings