நடிகை சபர்ணாவின் தற்கொலை.... காரணம் என்ன?

சொந்த பந்தம் சீரியல் நடிகை சபர்ணா கடந்த மூன்று நாட்க ளுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்ட தாகவும், மூன்று நாட்களாக அவரது வீடு பூட்டியிருந் ததாகவும், 
நடிகை சபர்ணாவின் தற்கொலை....  காரணம் என்ன?
அவரது வீட்டில் இருந்து துர் நாற்றம் வந்ததாக பக்கத்து வீட்டினர் புகார் கூறியதை அடுத்து போலீஸார் வந்து 

அவரது வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது தான் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்ததா கவும் கூறப் படுகிறது.

நடிகை சபர்ணா வின் ஃபேஸ் புக்கை ஆய்வு செய்த போலீசார் அவரது சமிபத்திய ஸ்டேட்ட ஸ்களில் இருந்து சபர்ணா கடந்த சில வாரங் களாக மன அழுத்தத் துடன் இருந் துள்ளது தெரிய வந்து ள்ளதாக கூறுகி ன்றன.

ஏமாற்று பவர்களை சும்மா விடக் கூடாது, இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு ஏமாற்றுக் காரர்கள் உள்ளனர் என்பது போன்ற ஸ்டேட்ட ஸ்களை அவர் ஃபேஸ் புக்கில் அதிகம் பதிவு செய்து ள்ளார். 
எனவே அவர் காதலில் தோல்வி அடைந்தி ருக்கலாம் என்றும் அல்லது பண விசயத்தில் ஏமாந்திரு க்கலாம் என்றும் கூறப் படுகிறது.

ஆனால் அவரது தோழி களிடம் விசாரணை செய்ததைல் சபர்ணா மிகுந்த தைரிய மான பெண் என்றும் தற்கொலை என்னும் கோழை யான முடிவை எடுக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறுகி ன்றனர்
Tags:
Privacy and cookie settings