கமலுடன் வாழ்ந்த வாழ்க்கை முடிவுற்றது !

நடிகர் கமலஹாசனும், நடிகை கௌதமி இருவரும் கடந்த 13 ஆண்டு காலமாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிவதாக கௌதமி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
  
கமலுடன் வாழ்ந்த வாழ்க்கை முடிவுற்றது !
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மகள் சுப்பலட்சுமி எதிர் காலத்தை முன்னிட்டு கமலஹாசனை விட்டு பிரிவதாக தெரிவித்துள்ளார். 

மேலும் 29 ஆண்டு கால கமலஹாச னுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார். 

இந்த பிரிவின் மிகுந்த கவலையுடன் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த முடிவை எடுத்துள்ள தாகவும் கௌதமி தெரிவித்துள்ளார். 

இவர் சந்திப் என்பவரை திருமணம் செய்து பின்னர் விவகாரத்து ஆன பிறகு கமலஹாசனுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். 
கமலுடன் வாழ்ந்த வாழ்க்கை முடிவுற்றது !
வட இந்திய தொழிலதிபர் சந்தீப் என்பவரை திருமணம் செய்து பின் விவகாரத்து பெற்றார். 

இந்த விவகாரத்துக்குப் பின் கமலஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் கவுதமி. இருவரும் கடைசியாக பாபநாசம் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
Privacy and cookie settings