பாதாம் என நினைத்து ஆமணக்கு கொட்டைகளை சாப்பிட்ட குழந்தைகள் !

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள ஜவேலி கிராமத்தில், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 12 குழந்தைகள் 
பாதாம் என நினைத்து ஆமணக்கு கொட்டைகளை சாப்பிட்ட குழந்தைகள் !
பாதாம் கொட்டை என நினைத்து காட்டு ஆமணக்கு கொட்டை களை தவறுத லாகச் சாப்பிட்டு விட்டனர். 

இதனால் மயக்கம் அடைந்த அவர்களை பெற்றோர்கள் மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதி த்தனர். 

தற்போது அவர்களில் இரண்டு பேர் மேல் சிகிச்சைக் காக ஜிப்மர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்ப ட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகி ன்றனர்.
Tags:
Privacy and cookie settings