ஆண்களுடன் உல்லாசமாக இருந்த கத்தார் இளவரசி !

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள எக்ஸ் செல்சியர் என்ற நட்சத்திர விடுதியில், அந்நாட்டு பாதுகாப்பு படையினர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த விடுதி அறை ஒன்றில் 7 ஆண்க ளுடன் உல்லாச மாக இருந்த இளம் பெண்ணைக் கண்டு, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரிடம் விசாரணை செய்த போது, கத்தார் நாட்டு இளவரசி ஷெய்கா சால்வா என்று தெரிய வந்தது. இவர் முன்னாள் பிரதமர் ஹமது பின் ஜச்சிம் பின் ஜபோர் அல் தானியின் மகள் ஆவார்.

இது குறித்து கத்தார் தூதரகத் திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ள வில்லையாம்.

இந்தச் செய்தியை இங்கிலா ந்தைச் சேர்ந்த பைனான் ஷியல் டைம்ஸ் என்ற நாளிதழ் பிரசுரம் செய்ததால், உலகெங்கும் பரபரப் பானது.
Tags:
Privacy and cookie settings