பெர்ஃபியூம் தயாரிப்பாளரை கொன்றவர் கைது !

இந்தியா வில் பிரபல பெர்ஃப்யூம் வடிவமைப் பாளரான மோனிகா குர்தே, கோவா வில் உள்ள அவரது வீட்டில் சில நாட்கள் முன்பு கை கால்கள் கட்டப்பட்டு, மர்மமான முறை யில் இறந்து கிடந்தார். 
பெர்ஃபியூம் தயாரிப்பாளரை கொன்றவர் கைது !
இந்த சம்பவ த்தில் பஞ்சாபை சேர்ந்த ராஜ்குமார் சிங் என்பவர் பெங்களூ ருவில் கைது செய்யப் பட்டுள் ளார். இவர் மோனிகா வீட்டின் முன்னாள் காவ லாளி.
மோனிகா வை மிரட்டி அவரின் ஏடிஎம் பாஸ்வார்ட் வாங்கி விட்டு பின்னர் பாலியல் பலாத் காரம் செய்து கொன்ற தாகவும், 

மோனிகா வின் ஆடை களை களைந்து செல்போ னில் வீடியோ எடுத்த தாகவும் ராஜ்குமார் சிங் வாக்கு மூலம் அளித் துள்ளார்.

இது குறித்து கோவா டி.ஐ.ஜி கூறிய தாவது, ’ராஜ்குமார் சிங் மோனி காவிடம் அதிக பணம் கேட்டு மிரட்டி உள்ளார். மோனிகா பர்சில் 4 ஆயிரம் ரூபாய் இருந்து ள்ளது,
ராஜ்குமாரு க்கு அது போத வில்லை எனவே மோனிகா வின் ஏடிஎம் கார்டை எடுத்து பாஸ் வேர்டை மிரட்டி வாங்கி உள்ளார். 

பின்னர் ஆபாச வீடியோக் களை காட்டி மோனி காவை வலுகட்டா யமாக பார்க்க வைத்து ள்ளார். 

பின்னர் ராஜ்குமார் சிங் மோனிகா குர்தேவை பாலியல் பலாத் காரம் செய்து கொன்று ள்ளார். 

ராஜ்குமா ருக்கு எதிராக ஆதார ங்களை திரட்டி விட்டோம். தடய அறிவிய லுக்கும், டிஎன்ஏ பரிசோதனை க்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது’ என்றார்
Tags:
Privacy and cookie settings