இப்படி கூட மரணம் வருமா?

இங்கிலாந் தில் நான்கு வயது சிறுவன் குறும்புத் தனமாக விளையாடிக் கொண்டி ருந்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சி யில் ஆழ்த்தி யுள்ளது.
இப்படி கூட மரணம் வருமா?
North Yorks, Scarborough பகுதியை சேர்ந்த Maison Hirstle என்ற 4 வயது சிறுவன் வீட்டில் தனது 16 வயது சகோதர னுடன் விளையாடி கொண்டிரு ந்துள்ளார். 

அப்போது, எதிர் பாராத விதமாக அவர் அணிந்தி ருந்த தொப்பி கதவின் பிடியில் சிக்கியதில் Maison Hirstle- லின் தலை கதவில் மோத அவர் சட்டென்று மயங்கி கீழே விழுந் துள்ளார்.

இதைக் கண்ட அவனது சகோதரன் தம்பியை தூக்கிக் கொண்டு தந்தை யிடம் சென்று ள்ளார். பதறிப் போன தந்தை ஆம்புலன்ஸ் சேவையை அழைக்க Maison Hirstle மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார்.

சிறுவனை சோதித்து பார்த்த மருத்து வர்கள், தலையில் காயம் ஏற்பட்டதால் சிறுவனின் மூளை கடுமை யாக பாதிக்கப் பட்டுள்ளது என கூறி யுள்ளனர். 
பின் சிறிது நேரம் கழித்து சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி செய்தியை அந்த குடும்பத் திடம் மருத்து வர்கள் கூறியுள் ளனர்.

சிறுவன் உயிரிழந்த செய்தி அந்த குடும்பத் தினரை மட்டு மின்றி அந்த பகுதியில் உள்ள அனைவ ரையுமே அதிர்ச் சியில் ஆழ்த்தி யுள்ளது.
Tags: