500 ஆண்டுகளாக உறையாமல் இருக்கும் சிறுமியின் இரத்தம் !

இறந்து 500 வருடங் களுக்கு மேலா கியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத 15 வயது சிறுமியின் உடல். அர்ஜெண்டி னாவில் உள்ள சால்டா அருங் காட்சியக த்தில் இந்த மம் மிக்களை மக்கள் 
500 ஆண்டுகளாக உறையாமல் இருக்கும் சிறுமியின் இரத்தம் !
பார்வை க்கு வைக்கத் திட்ட மிட்டுள்ளார் களாம். 1999ம் ஆண்டு லுல்லை லிகோ மலையில் இவை கண் டெடுக்கப் பட்டுள்ளன.

உறைந்த நிலையில் இருந்த அந்த உடல் களில் பாகங்கள் எதுவும் கெட்டுப் போகவி ல்லையாம். 
இரத்தம் கூட உறையாத அளவிற்கு பதமாக பாது காப்பாக இருந்திரு க்கின்றன அந்த உடல்கள். தோல் கூட புத்துணர் ச்சியுடன் இருப்பது தான் ஆச்சர்யம்.

இறந்து ஐநூறு வருடங் களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத மூன்று மம்மிக் களை கண்டு பிடித்து ள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள்.

ஏதோ, நோய் வாய்ப் பட்ட சாதாரணப் பெண்ணை மருத்து வர்கள் பரிசோதி ப்பது போல தோன்றும் இந்தப் புகைப் படத்தில் இருப்பவர் தான் சுமார் 500 ஆண்டு களுக்கு முன் பனியில் உறைந்து இறந்து போன 15 வயது சிறுமி.
நாகா கதை களில் வருமே, அது போல மதத்தின் பெயரால், பனியில் புதைக்கப் பட்ட இச்சிறு மிக்கு ‘ லா டென்சிலா’, அதாவது திருமண மாகாத இளம் பெண் என பெயரிட் டுள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள்.
1999ல் அர்ஜெண்டினா வில் உள்ள லுல்லை லிகோ எனும் இடத்தில் சுமார் 6739 மீற்றர் ஆழத்தில் கண் டெடுக்கப் பட்டாள் டென்சிலா.

இன்கா இனத்தைச் சேர்ந்த இப்பெண் கடவுளு க்காக அர்பணிக்கப் பட்டு, கடவு ளுடன் வாழ ஆசைப் பட்டு, மதத் தின் பெயரால் இந்த நிலைக்கு தள்ளப் பட்டிருக் கலாம் என தெரிவிக் கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள்.

டென்சிலா வின் உடல் உறுப் புகள் எதுவும் அழு காமல், உடை யாமல் அப்படியே இருக்கி ன்றன என ஆச்சர்யம் தெரிவித் துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். 
டென்சிலா வின் உடல் உறுப்புகளை ஆராய்ந்து பார்த்த போது, அது சில வாரங்க ளுக்கு முன்னர் இறந்த உடலைப் போன்று இருந் ததாம்.
500 ஆண்டுகளாக உறையாமல் இருக்கும் சிறுமியின் இரத்தம் !
அவளது முடியை வைத்து, அவள் என்ன மாதிரி யான உணவுப் பழக்க வழக்கக் களைக் கொண்டவள் என ஆராய்ந் ததில், 
இன்கா மக்கள் தங்கள் குழந்தை களை நன்கு கொழுக்க வைத்து கடவுளுக்கு அர்ப்பணி த்தது தெரிய வந்து ள்ளதாம்.

கடவுளு க்கு அர்ப்பணிப் பதற்கு சில ஆண்டு களுக்கு முன்ன தாகவே, விலங்கு கொழுப்புகள் மற்றும் தானியங் களைக் கொடுத்து அக்குழந்தை களை நன்கு செழிப் பாக்குவார் களாம் அவர்கள் குடும்பத்தார்.

டென்சிலா வின் வயிற்றுப் பகுதியை ஆய்வு செய்த போது, அவள் இறப்ப தற்கு சில மணி நேரங் களுக்கு முன்ன தாக 
ஏதோ காய்கறி போன்ற உணவை உட்கொண் டிருக்க வேண்டும் என ஆராய்ச்சி யாளர்கள் கூறுகி ன்றனர்.

டென்சிலா வின் உடல் இருந்த நிலையை வைத்து பார்க்கும் போது, அவள் இறப்ப தற்கு முன்னதாக ஏதேனும் மருந்து உட்கொண்டி ருக்கலாம், 
அதன் மூலம் அவளது மரணம் நிகழ்ந்தி ருக்கலாம் என யூகிக்கி ன்றனர் ஆய்வா ளர்கள்.
Tags: