கோமாதா கன்றை களவாடி சென்ற இந்து முன்னணி !

கோவையில் இந்து முன்னணி யின் நடத்திய வன்முறை வெறியாட்ட த்தில் போது கன்று குட்டி ஒன்றையும் திருடி சென்றதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  உ. வாசுகி தெரிவித் துள்ளார். 
கோமாதா கன்றை களவாடி சென்ற இந்து முன்னணி !
கோவையில் சசிக்குமார் படுகொலை யைத் தொடர்ந்து இறுதி ஊர்வலத் தின் போது இந்து முன்னணி யினர் வன்முறை யை கட்ட விழ்த்து விட்டனர். 

இந்த வன்முறை பாதித்த இடங்களைப் பார்வை யிட்ட உ. வாசுகி கூறியுள் ளதாவது: பல கடைகளில் பொருட்கள் களவாடப் பட்டுள்ளன. 

மீதி கொளுத்தப் பட்டுள்ளன. சமூக வலைத் தளங்களில் வந்த செல்போன் கடையைப் பார்த்தோம். உரிமையாளர் தற்கொலை மனநிலையில் உள்ளார்.

ரூ.60 லட்சம் இழப்பு. அவர் இசுலாமியர். 5,6 வீடுகள் சில்லு சில்லாக நொறு ங்கிக் கிடக்கி ன்றன. அவர்களின் மாட்டுக் கறி கடை தகர்க்கப் பட்டுள்ளது. மாட்டின் மீது அக்கறை என நினைத்து விடாதீர் கள். 
அங்கிருந்த மாடுகள் அடிக்கப் பட்டு, ஒரு கன்றுக் குட்டி இரு சக்கர வாகனத் தில் அபேஸ் செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு வாசுகி கூறிய தாக சிபிஎம் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings