தனது தங்கையை நடிக்க வக்க கதை கேட்கும் ஷாலினி !

தமிழ் சினிமாவில், ஷாலினி அஜீத் அவரது தங்கையான ஷாம்லி ஆகிய இருவருமே குழந்தை நட்சத் திரமாக நடித்து புகழ் பெற்ற பின்னர் கதாநாயகி ஆனவர்கள். 
தனது தங்கையை நடிக்க வக்க கதை கேட்கும் ஷாலினி !
அந்த வகையில், விஜய், அஜீத், பிரசாந்த் பல முன்னணி நடிகர் களுடன் நடித்து வேகமாக வளர்ந்து கொண் டிருந்த நேரம் அமர்க் களம் படத்தில் நடித்த போது அஜீத் துடன் காதல் வய ப்பட்ட ஷாலினி, 

அதன் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டு முழு நேர இல்லத் தரசியாகி விட்டார்.

திருமணத்தற்கு பிறகும் சில நடிகைகள் நடிப்பதை போல் கூட பின்னர் அவர் நடிக்க வரவில்லை. ஆனால், தனது தங்கை ஷாம்லியை பெரிய நடிகை யாக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார் ஷாலினி.

அதனால் அஜீத்திற்காக கதை கேட்பதை வழக்க மாகக் கொண் டிருந்த அவர், தற்போது தனது தங்கைக் காகவும் தீவிரமாக கதை கேட்கிறார்.
தற்போது விக்ரம் பிரபுவுடன் வீரசிவாஜி படத்தில் நடித்துள்ள ஷாம்லி, அதற்கு முன்பு தனுஷின் கொடி படத்திலும் கமிட்டாகி யிருந்தார். 

ஆனால் அந்த படத்தில் திரிஷா முக்கிய நாயகியாக நடித்ததால் சிறிய ரோலில் நடித்து இமேஜை கெடுத்துக் கொள்ள வேண்டா மென்று அந்த படத்தில் ஷாம்லி யை நடிக்க வைக்க மறுத்தார் ஷாலினி.

இந்த நிலையில், தற்போது வீரசிவாஜி ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருப்பதால், அடுத்தடுத்து தங்கை ஷாம்லிக்காக டைரக்டர் களிடம் கதை கேட்டு வரும் ஷாம்லி, சிங்கிள் ஹீரோயினி கதைக ளுக்கு முதலிடம் கொடுப் பதோடு,
காதல், செண்டிமென்ட், காமெடி கலந்த கலவை யான கதாநாயகி வேட ங்களில் ஷாம்லியை நடிக்க வைக்க விரும்பு வதாகவும் டைரக்டர்க ளிடம் கூறி வருகிறார்.
Tags:
Privacy and cookie settings