நாய் கடித்து 6 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி !

கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியில் நேற்று வீதியில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை தெரு நாய் ஒன்று சரமாரியாக கடித்ததில் 6 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். 
காயமடைந்த குழந்தைகள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். 

ஏற்கனவே அதே பகுதியில் சுமார் 20 பேரை நாய் கடித்து குதறி உள்ளதால், அந்த நாயை பொதுமக்கள் கொன்று விட்டனர்.
Tags:
Privacy and cookie settings