பெண்கள் தலை சீவும் போது கவனிக்க வேண்டியவை !

தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு தான் வரும்.

• கூந்தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில்
கர்ப்பம் கலைஞ்சுடுச்சுன்னா சில அறிகுறி !
நன்குப டும்படி சீவினால் தலைச் சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால் நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்த லானது நன்கு ஆரோக் கியமாக வளரும்.

• கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சு களானது முனை யிலேயே அதி கமாக இருக்கும்.


ஆகவே அப்போது முதலில் இந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லை யென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.
பட்டர் சிக்கன் செய்வது எப்படி?
• மேலும் கூந்தலை இறுக்கமாக கட்டக் கூடாது. நிறையபேர் இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர்.

கூந்தலை போனி டைல் போடக் கூடாது. அப்படி போட்டால் முடியானது இடையில் கட் ஆகி உதிரும்.
Tags:
Privacy and cookie settings