விஜயகாந்த் கூட்டத்தில் தொண்டர்கள் கற்கள் வீச்சு !

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற விஜயகாந்த் தாம் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசினார். 
இதனால் அவர் பேசிய உளறல் பேச்சை கேட்டு அங்கிருந்த தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் அவர்என்ன பேசுகிறார் என்றே தெரியாமல் தொண்டர்கள் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகினர். 

இதனை தொடர்ந்து அவர்கள் கூச்சளிட்டு ஆரவாரம் செய்து கீழிருந்து கற்களை எடுத்து வீசி எறிந்தனர். இதனால் அவர் சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து வெளியேறினார்.
Tags:
Privacy and cookie settings