வலங்கைமான் ஜனாப் கலிபுல்லா அவர்களின் மூத்த மகள் இயற்கை எய்தினார் !

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) : வலங்கைமான் மர்ஹும் நைனா மூஸா ராவுத்தர் மற்றும் மர்ஹூம் பாத்திமா கனி ஆகிய இவர்களின் பேத்தியும் ஜனாப் கலிபுல்லா அவர்களின் மூத்த மகளும்,
வலங்கைமான் ஜனாப் கலிபுல்லா அவர்களின் மூத்த மகள் இயற்கை எய்தினார் !
பட்டீஸ்வரம் சலாவுதீன் அவர்களின் மனைவியும் ஆகிய வஹீதா பானு இன்று (22-03-2016) காலை 3.00AM மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் என்பதனை மிகவும் மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.'

இவரின் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களது  ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் மற்றும் அவரின் உறவினர்களுக்கும்  மனதைறியத்தை குடுத்து இறைவன் அருள் புரிவானாக.

இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவானாக ஆமீன்.

இவருடைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ்விடம் தொழுது துவா கேளுங்கள் . அல்லாஹ் பிழை பொருத்தருல்வானாக ஆமின்!
Tags: