18 பிள்ளைகள் பெற்று 19-வது முறையாக கர்ப்பம் !

பிரித்தா னிய நாட்டி லேயே அதிக எண்ணி க்கையில் 18 பிள்ளை களை பெற்றுள்ள தாயார் ஒருவர் தற்போது 19-வது முறையாக கர்ப்பமாக இருப்ப தாக செய்திகள் வெளியா கியுள்ளன.
18 பிள்ளைகள் பெற்று 19-வது முறையாக கர்ப்பம் !
இங்கிலாந் தில் உள்ள Morecambe என்ற நகரில் Noel Radford (45) மற்றும் Sue (40) என்ற தம்பதி இருவர் வசித்து வருகி ன்றனர்.

சூவிற்கு 13 வயது இருந்த போதே திருமணம் நடந்து ள்ளது. முதலில் 3 குழந்தை களை மட்டும் பெற்றுக் கொண்டு வளமான வாழ்க் கையை தொடர வேண்டும் என திட்ட மிட்டுள்ளனர்.

ஆனால், முதலில் 3 குழந்தை கள் பிறந்து அவர்கள் அனை வரும் வீட்டை எப்போதும் உற்சாக மாக வைத்தி ருப்பதை பார்த்து மேலும் பிள்ளை களை பெற்றுக் கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் எண்ணியுள்ளனர்.

இதன் விளைவாக, அடுத்த வருடங்களாக தாயாரான சூ பிள்ளை களை பெற்றுக் கொண்டு 18 என்ற எண்ணிக் கையை அடைந்தவுடன், இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என பத்திரிகை களுக்கு பேட்டி அளித்து ள்ளார்.

பிரித்தானிய நாட்டில் உள்ள குடும்பங் களிலேயே அதிக எண்ணிக் கையில் பிள்ளைகள் பெற்று இருப்பது சூவின் குடும்பம் தான்.
இந்நிலை யில், கடந்த வாரம் மருத்துவ மனையில் சோதனை செய்த போது, சூ 19-வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக மருத்து வர்கள் தெரிவித் துள்ளனர்.

இந்த செய்தியை ரகசிய மாக வைத்திருக்க வேண்டும் என தீர்மானித்த இருவரும், ஒரு சூழலில் தங்களு டையை பிள்ளை களிடம் கூற, அவர்கள் அப்பகுதி முழுக்க பரப்பியு ள்ளனர்.

இனியும் இந்த செய்தியை மறைக்க கூடாது என எண்ணியை அவர்கள் தங்களு டைய சொந்த இணையத் தளத்தில் ‘சூ கர்ப்பமாக இருக்கிறார் என்றும், எதிர் வரும் யூலை மாதம் 19-வது குழந்தை பிறக்கும்’ என உற்சாக மாக தெரிவித் துள்ளனர்.

தற்போது 18 பிள்ளை கள் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும், இவர்கள் அனை வரையும் பராமரிக்க அரசிட மிருந்து கூடுதலாக அவர்கள் எந்த உதவி யையும் கோர வில்லை.
ஏனெனில், இதே நகரில் பேக்கரி நிறுவனம் ஒன்று வைத்திரு ப்பதால், அதிலிருந்து வரும் வருமானம் போதுமான தாகவே உள்ளது.

18 பிள்ளை களையும் பராமரிக்க ஆண்டுக்கு சுமார் 30,000 பவுண் டுகள் செலவா கிறது. ஒரு பிள்ளை க்கு பிறந்த நாள் செலவாக 100 பவுண்டும், 

கிறிஸ் துமஸ் தின கொண்டாட் டத்திற்கு ஒரு பிள்ளைக்கு 100 முதல் 250 பவுண்ட் வரை செலவிட்டு வருவது குறிப்பிட த்தக்கது.
Tags: