காவல் துறையின் அறிவிப்பு !

காவல் துறையினரின் அன்பான வேண்டுகோள்! இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது, யாரேனும் உங்கள் காரை நோக்கி முட்டையை வீசினால் வாகனத்தை நிறுத்த வேண்டாம் .
காவல் துறையின் அறிவிப்பு !
துடைப்பானையும் பாவிக்க வேண்டாம் . ஏனெனில் , முட்டை மற்றும் தண்ணீர் சேரும் போது உங்கள் கண்ணாடி முழுதும் மறைக்கப்பட்டு துடைப்பான் வேலை செய்யாமல் போகும் அபாயமும் உண்டு .
காவல் துறையின் அறிவிப்பு !
பின்பு நீங்கள் வாக னத்தை நிறுத்தி சுத்தம் செய்யும் போது பணம் மற்றும் உடமைகளை பறிகொடுக்க நேரலாம். சாலை யோரத்தில் பணம் பறிப்பதற்கு குற்றவா ளிகள் தற்போது இந்த வழியையே பின் பற்று கின்றனர் . 

இதை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள் ங்கள்... தமிழக காவல்துறை
Tags:
Privacy and cookie settings