மாரடைப்பிலும் பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் !

அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் தன்னுயிரை இழந்து, 80 பயணிகளின் உயிரை காப்பற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந் துள்ளது.
மாரடைப்பிலும் பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் !
திருவள்ளூர் மாவட்டம், கீழ்முத லம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். அரசு பேருந்து ஓட்டு னரான இவர், திருப் பதியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்தை ஓட்டி வந்து ள்ளார். 

ஆந்திர மாநிலம் தடாவிற்கு பேருந்து வந்தபோது ஓட்டுனர் சிவக்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்துக் கொண்டிருந்த சிவக்குமார், சாதுர்யமாக பேருந்தை ஓட்டி சாலை யோரம் நிறுத்தி யுள்ளார்.

இதை பார்த்த பயணிகள், ஓட்டுனரை உடனடி யாக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவ மனை செல்லும் வழியி லேயே ஓட்டுநர் சிவக் குமார் உயிரிழந்தார். 
பேருந்தில் இருந்த 80 பேரின் உயிரை காப்பாற்றி, மாரடைப்பால் தன்னுடைய உயிரை இழந்த ஓட்டுநர் சிவக்குமாரின் மரணம், பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:
Privacy and cookie settings