ஓய்வூதியம் பெற்று வீட்டில் வசித்த 91 வயதான மூதாட்டி 49வயதானவருடன் எல்லைமீறிய உடலுறவில் ஈடுப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
போர்த்துக்கல், அல்வரியோ பகுதியில் வசித்த இந்த மூதாட்டி தனது அயல் வீட்டில் வசித்த நபருடன் உடலுறவில் ஈடுப்பட்ட போது அவருக்கு மூச்சித் திணறல் ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட டி.என்.ஏ பரீட்சோதனையில் 49 வயதுடைய அந்த நபருடன் ஒத்து போயுள்ளது.
எனினும், இது பாரிய வயது வித்தியாசத்தில் உடலுறவு கொண்டதால் ஏற்பட்ட விபத்து என்பதால் அந்த நபர் பிணையில் விடுவிக்கப் பட்டார்.
வாய்வழி பாலியல் மோகம்:
பலியானார் சைக்கிள் ஓட்டுனர் புளோரிடாவில் உள்ள போல்க் உள்ளூரில் ராண்டி ஜோ ஆலன் என்ற 54 வயதுடைய வாகனச் சாரதியின் தவறால் 49 வயதான டெர்ரி லாமுட் ரோஸ் வீடற்ற சைக்கிள் ஒட்ட வீரன் பலியானார்.
ராண்டி ஜோ ஆலன் வாகனத்தை செலுத்தும் போது தம் வாகனத்தில் சவாரி செய்த பெண்ணுடன் வாய் வழி பாலியலில் ஈடுப்பட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்தி யுள்ளார்.
அப்போது பாதையில் பயணித்துக் கொண்டிருந்த சைக்கிள் ஓட்டுனர் மீது வாகனத்தை ஏற்றி கொலைச் செய்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்தப்பெண் ராண்டி ஜோ ஆலனை ஒரு மதுச்சாலையில் சந்தித்ததாகவும் அவருடன் மது அருந்திய பின் அவரின் வாகனத்தில் சவாரிச்செய்ததாகவும்
அப்பொழுது அவருடன் வாய்வழி பாலியலில் ஈடுப்பட்டிருந்த வேளையில் தீடீரென சத்தம் ஒன்று கேட்டது.
அது பாதை சமிஞ்சைப் பலகை என்று நான் கேட்டதுக்கு ராண்டி ஜோ ஆலன் ஆம் என பதிலளித்தார் என்று பொலிஸிடம் தெரிவித்துள்ளார்.

