ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான வரித்துறைக்கு அந்த வாடிக்கையாளர் வரிகட்ட தகுதி யுடையவர் என்பதை தெரிவித்து விடும்.
கிரெடிட் கார்டு பயன் படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது என்ன வெனில், கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி செலுத்த தகுதியுடைய வராவார்கள்.
அவர்களின் விவரமும் வங்கியின் மூலமாக வருமான வரித்துறை யினருக்கு தெரிவிக்கப்படும்.
அவர்களின் விவரமும் வங்கியின் மூலமாக வருமான வரித்துறை யினருக்கு தெரிவிக்கப்படும்.
ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் அந்த நபரின் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன த்தாரால் வருமான வரித்துறைக்கு போய்ச் சேரும்.
பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாஸிட் களிலோ வருடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களின் விவரங்களும் வருமான வரித் துறை யினரிடம் ஒப்படை க்கப்படும்.
வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பங்குகளில் அல்லது இ.டி.எஃப். களில் முதலீடு செய்தால் அவர்களின் விவரம் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப் படும்.
30 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடோ, நிலமோ வாங்கினால், அதன் விவரம் பத்திரப் பதிவு துறை மூலமாக வருமான வரித் துறைக்கு தெரிவி க்கப்படும்.
அந்த வகையில் மேலே கண்ட முறையில் ஏதாவது பரிவர்த்தனை செய்தி ருந்தால் அதை குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்து விடுங்கள்.
இல்லை என்றால் வருமான வரித் துறையின் அதிரடி ரெய்டை சந்திக்க வேண்டி வரும்.

