நல்ல‍ பெருங்காயம் எது? கலப்பட பெருங்காயம் எது?

நல்ல‍ பெருங்காயம் எது? கலப்பட பெருங்காயம் எது? – கண்டறிய எளிய சோதனை தமிழர்கள் ஆதிகாலத்தில் இருந்தே சமையலில் பயன்படுத்தும் ஒரு வகை மூலிகையே பெருங்காயம் ஆகும்.


இதில் பெருங்காயத்திலுள்ள “ ஓலியோ ரெஸின்’ மிக உயர்ந்த மருத்துவ குணங்களைக் கொண்டது. இதன் மனிதகுலத்திற்கு கிடைத்த‍ மகத்தான மூலிகை என்றே சொல்ல‍லாம். அத்த‍கைய பெருங்காயத்தில் சிலர் கலப்படம் செய்கின் றார்கள். 

இக்கலப்பட பெருங்காயத்தை சமைக்கும் போது கலந்து தயாரிக்கும் உணவை நாம் உட்கொள்ளும் போது பலவித பக்க‍ விளைவுகளும், சில பின் விளை வுகளும் ஏற்பட்ட‍ மனிதர்களின் ஆரோக்கி யத்திற்கு வேட்டு வைக்கிறது.

அதனால் நல்ல‍ பெருங்காயம் எது? கலப்பட பெருங் காயம் எது? என்பதனை எளிய முறையில் கண்டறிய லாம். 

கலப்படம் செய்து விற்கப்படும் பெருங்காயத்தை அறிந்துகொள்ள ஒரு வழி இருக்கிறது. இப்பெருங்காயத்தைத் தண்ணீரி ல் போட்டால் கரையாமல் கோந்துபோலக்காணும் . 


அக்கோந்தை எடுத்து எரித்தால் கரி மட்டுமே மிஞ் சும். கலப்பட மில்லாத சுத்தமான பெருங் காயமா னால் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து தண்ணீர் பால் நிறமாக மாறிவிடும். 

மேலும் சுத்தமான பெருங்காயத்தின் மேல் தீக் குச்சியைப் பற்றவைத்துப் போட்டால் கற்பூரம்போலப்பற்றிக் கொண்டு முழுவதுமாக எரிந்துவிடும்.
Tags:
Privacy and cookie settings