மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்... சன்னி லியோன் !

கனடா முன்னாள் ஆபாச நடிகையும் தற்போதையை பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன் மும்பையில் உள்ள நடிகை ஜெலினா ஜெட்லிக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்... சன்னி லியோன் !
சன்னி லியோனை தனது பிளாட்டில் இருந்து காலி செய்யுமாறு செலினா ஜெட்லி கூறி விட்டார். சமீபத்தில்  தனது பிளாட்டுக்கு விஜயம் செயது உள்ளார்

அப்போது குளியலறை பாசி படர்ந்து காணப்பட்டு உள்ளது. செலீனாவின் தளவாட சாமான்கள் சிதைந்து காணபட்டு உள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த செலினா சன்னி லியோனை வீட்டை காலி செய்யுமாறு கூறினார்.

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்  சன்னி லியோன் மரியாதையாக இந்தியாவை விட்டும், பாலிவுட்டை விட்டும் ஓடிப் போய்விடு என்று இந்தி நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்ததோடு மட்டும் அல்லாமல் தயாரிப்பு நிறுவனம் துவங்கி அத்தகைய படங்களை தயாரித்து வந்தவர் சன்னி லியோன். 

இந்நிலையில் பாலிவுட்டில் நுழைந்த அவர் கவர்ச்சியை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

ஏய், சன்னி லியோன் மரியாதையாக இந்தியாவையும், பாலிவுட்டையும் விட்டு ஓடிப் போய்விடு. 
வெளிநாட்டுக்கு சென்று நீ வழக்கம் போல லாலிபாப் சாப்பிடு, ஏற்கனவே நீ செய்ததை செய். அதை எல்லாம் இங்கு செய்ய நினைக்காதே. என்று கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த சன்னிலியோன்

அவர்கள் பயனற்ற ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவிகின்றனர்.இது தொழிலை அவமதிப்பதாகும். நீங்கள் ஒரு நடிகராக பார்க்க வில்லை. அந்த நடிகைகள் அவர்கள் வழியில் மோசமாக பேசுகிறார்கள். 

அது அவர்களின் பிரச்சினை. அதை பற்றி நான் கவலைபட வில்லை. நான் எனது வேலையை நன்றாக செய்ய  உள்ளேன். எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் கூறினார்.
மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்... சன்னி லியோன் !
எம்.டி.வியில் ஸ்பிலிட்ஸ்வில்லா நிகழ்ச்சியின் அடுத்த சீசனை சன்னி லியோன் நடத்த உள்ளார். ஆண்கள் பெண்கள் கூறுவதை காது கொடுத்து கேட்பது தான் நல்ல உறவுக்கு அடையாளம். 

ஏனென்றால் மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மனைவி கூறுவதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
Tags: