பிள்ளைகளிடம் தாய் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

உலகிலேயே தனது அம்மாவைப் போல சிறந்தவர் இருக்க முடியாது. சிறந்த அறிவாளி யாரும் இருக்க முடியாது என்று தான் ஒவ்வொரு குழந்தையும் நினைக்கும்.
பிள்ளைகளிடம் தாய் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?


தனது குழந்தையிடம் அதிக நெருக்கமாகவும், பாசமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு அம்மாவும் விரும்புவார்.

குழந்தைக்கு சிறந்த வழி காட்டியாக இருக்க வேண்டிய தாய், அந்தக் குழந்தையுடன் நெருக்கமாக இருக்க வேண்டியது அவசியமா

கிறது. எனவே, தனது குழந்தையிடம் நெருக்கமாக இருக்க பல்வேறு வல்லுநர்களும், புத்தக ஆசிரியர்களும் வழிகளை பட்டியலிட்டு உள்ளனர்.

குழந்தை, தங்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான பெற்றோர், அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறி விடுகின்றனர்.


இது, குழந்தையின் வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிட வழி ஏற்படுத்தி விடும். எனவே, குழந்தை
 
 
 
Tags:
Privacy and cookie settings