கோபத்தை‬ அடக்க சுலபமான வழிகள் !

1. பொருட்படுத் தாதீர்கள்(Objects do not) உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். 


அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர் பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone) ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்க வில்லை யென்றால்,
கர்ப்பிணிகளுக்கு தைராய்டு - என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?
அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கை தான். எனவே , யாரிடமும் எதையும் எதிர் பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள் (Please disregard opponents) தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது.

அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள் (Please stop unwanted thoughts) பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும் போது,

அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டு விடுங்கள். நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.

பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை.. துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள்.


இவர் அடிக்கடி கோபப்பட கூடிய வர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக் கின்றன.

அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக் கெல்லாம் கோபப்பட்டு, தனது தவ வலிமைகளை இழந்தவர்.
குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய மருத்துவம் !
மகா முனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியா ன மனிதனை பாடாய் படுத்துவதில் என்ன அதிசயம்?
 


எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும்.

அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம்.
இரண்டாவது குழந்தை இல்லை எனில் இப்படி செய்ங்கோங்க ! 
அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக் கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போது மானது.

என்ன நண்பர்களே !இனி எடுத்ததற் கெல்லாம் கோபப்படமா ட்டீர்கள்தானே..!
Tags: