பெண்களே எச்சரிக்கை! உங்கள் கர்ப்பப்பை கருவருக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது !

சிறிது நேரம் ஒதுக்கி இந்த கட்டு ரையை படிப்பதால் உங்கள் குடும்ப த்தில் உள்ள பெண்களின் கர்ப்பப் பையை மட்டும் அல்ல உங்கள் ஒட்டு மொத்த உடலையும் புரிந்து கொண்டு மருந்துகள், மருத்துவம் அற்ற அழகான, சுகமான வாழ்க்கை வாழ முடியும்.

இது வரை உடல் எப்படி தன்னை தானே குணப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் உடையது என்பது பற்றிய கட்டுரைக ளையும், புத்தகங்க ளையும் பதி விட்டு வந்தோம். 

அந்த தத்து வங்கள் எப்படி ஒவ்வொரு நோய் நிலையிலும், செயல் படுகிறது என்பதை அனுபவ கட்டுரையாக பதி விடவே இக்கட்டு ரையை எழுது கிறேன். முக்கிய மாக கர்ப்பப்பை நோய்கள் பற்றி முதலில் பதிவிடக் காரணம், இன்று மருத்து வத்தால் அதிகம் பாதிக்க ப்படுவது பெண்களே..!

மிகவும் கேவ லமான உண்மை என்னவென்றால், நம் நாட்டில் கர்ப்பப் பை இல்லாமல் வாழும் பெண்கள் அதிகம். அப்படி நான் சந்தி த்ததில் ஒரு சிலரின் அனுபவ ங்களை மட்டும் பகிர்ந்து கொள் கிறேன்.

கடந்த இரண்டு வருடம் முன்பு, 21 வயது பெண் ஒருவரை அவருடைய தாயாரும், அண்ணனும் என்னிடம் அழைத்து வந்தார்கள். அவர்கள் என்னை பார்த்தவுடன் அந்த பெண்ணின் தாயார் அழுகத் தொடங்கினார். 

எதுவுமே கூறாமல் அழுத வுடன், நாம் அவரை சமாதான ப்படுத்தி காரணம் கேட்டேன். அவரு டைய பெணுக்கு கர்ப்பப்பையில் கட்டிகள் உள்ளதாகவும், அது நீண்ட நாட் களாக இவர்கள் கவனிக்கா ததாலும், இப்போது கட்டாயம் கர்ப்பப் பையை நீக்கியே ஆக வேண்டும் என்றும் மருத்து வர்கள் கூறி னார்கள் என்றார்.

நான் : அம்மா, எத்தனை பேரை பார்த்தீர்கள்..?

பெண்ணின் தாயார் : இது வரைக்கும் நான்கு பெண் “சிறப்பு” மருத்து வர்களை பார்த்து விட்டோம், அனைவரும் ஒரே மாதிரி கட்டாயம் கர்ப்பப் பையை நீக்கியே ஆக வேண்டும் என்று கூறுகி றார்கள். 

என்னுடைய பெண்ணுக்கு இன்னும் திருமணம் கூட ஆகவி ல்லை.. எப்படி நான் ஆபரேஷன் செய்ய சம்மதி ப்பேன் என்று கூறி யதற்கு, ஒரு மருத்துவர் “உன் பெண் ணுக்கு கல்யாணம் செய்வது இப்போ முக்கியமா,

இல்ல அவ உயிரோடு இருக்கறது முக்கியமா – நீயே முடிவு பண்ணி க்கம்மா” என்று கூறியதாக சொல்லி மீண்டும் விசும்பினார்.என்னை அறியாம லேயே என்னு டைய கண்கள் கலங்கியது, 

வேதனை யில் வந்தவர்கள் முன்னால், வெளியில் காட்ட முடியாதே..! முகத்தை திருப்பி என் உதவி யாளரை அழைப்பது போல் பாவனை செய்து என்னை நானே சமாதான படுத்திக் கொண்டேன். 

என் மனதிற்குள் ஒரு கேள்வி மின்ன லாக பாய்ந்தது, உண்மை யில் அந்த மருத்துவர்கள் பெண்கள் தானா..! இவர்களு க்கும் கசாப்பு கடைகாரர் களுக்கும் எந்த வித்யா சமும் இருப்பதாக அப்போது எனக்குத் தோன்ற வில்லை, இன்று வரைக்கும் கூட..!

நான் : அந்த பெண்ணிடம், நீங்கள் சொல் லுங்கள் உங்களுக்கு என்ன தொந்தரவு..?

அந்த பெண் : எனக்கு கர்ப்பப் பையில் கட்டி உள்ளது… நான் : அது அவர்கள் கூறியது, உங்களு க்கு உடலில் என்ன தொந்தரவு உள்ளது..?

அந்த பெண் : மாதப்போக்கு சீராக இல்லை, இரண்டு மூன்று மாதங் களுக்கு ஒரு முறை மட்டுமே மாதப் போக்கு உள்ளது. சில முறை ஆறு மாதங் களுக்கு கூட இருப்ப தில்லை. மாத்திரை சாப்பி ட்டால் மட்டும் சீராக இருக்கும், அதுவும் மிகவும் குறை வாகவே இருக்கும்..

நான் : இது போக, இடுப்பு, மூட்டு, கழுத்து, முதுகு தண்டு வடம், குதிகால் ஆகிய பகுதிகளில் வலிகள், முடி உதிர்வு, காது, பற்கள், தொண்டை பகுதிகளில் தொந்தரவு உள்ளதா..?

அந்த பெண் : நீங்கள் சொல்வதில் சில தொந்த ரவுகள் உள்ளன, மேலும் அடிக்கடி சளிப் பிடிக்கும், சில முறை காய்ச்சலும் வரும். மருந்து சாபிட்டால் சரியாகி விடும். தூக்கம் சரியாக வருவ தில்லை.


நான் : சரி, முதலில் விஷங்கள் (மருந்து, மாத்தி ரைகள்) சாப்பிடு வதை நிறுத்து ங்கள், நான் சொல்வது போல உணவு முறை களை மாற்றுங்கள், பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும், தூக்கம் கட்டாயம் இரவு ஒன்பது மணிக்குள் இருக்க வேண்டும், தாகம் உள்ள போது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும், 

தொந்தரவு உள்ளபோது திரவ உணவு வகை களை மட்டுமே சாப்பிடு ங்கள், நான்கு ஓய்வு கொடுங்கள். கையை நீட்டுங்கள் நான் நாடி பார்த்து சிகிச்சை கொடுக் கிறேன். சிகிச்சை முடிந்தது, தொந்தரவு ஓரளவு சீராகும் வரைக்கும் வாரம் ஒருமுறை வாருங்கள். 

பின்பு இரண்டு வாரம் ஒரு முறையும், தொந்த ரவுகள் முழுமை யாக குறைந்த பின்பு இங்கு வர வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் நான் சொன்னபடி உடலின் தேவை களை எப்பொழுதும் மதித்து நடக்க வேண்டும் 

அப்போது தான் புதிய நோய்கள் வராது என்று சொல்லி, கூடவே உடலின் மொழி புத்தகத் தையும் கொடுத்து அனுப்பி னேன். அந்த பெண் : சார், இது வரைக்கும் ஸ்கேன் ரிப்போர்ட் பார்க்கவே இல்லையே..!

நான் : வெளியில் உள்ள குப்பை கூடையில் போட்டு விட்டு போங்கள்.  அவர்கள் சிறிய புன் முறுவலுடன் விடை பெற்றார்கள்.. ஸ்கேன் ரிப்போர் ட்டுடன்.

கிட்டத் தட்ட ஆறு மாதங்கள் வரைக்கும் சளி அடிக்கடி பிடிப்பது, காய்ச்சல் வருவது, வயிறு, கெண்டைக் கால், கீழ் முதுகு பகுதிகளில் வலிகள் வருவதும் போவது மாக இருந்தது.. 

இந்த காலங் களில் இரண்டு முறைகள் மட்டுமே மாத விலக்கு ஏற்பட்டது. இப்போது சிகிச்சை மாதம் இரு முறை மட்டுமே கொடுக்கப் பட்டது. 

தொடர்ந்து வந்த நாட்களில் ஏற்ப்பட்ட மாத ப்போக்கு சுமார் 10-15 நாட்கள் வரைக்கும் அதிக ப்படியாக இருந்தது. மேலும் இப்போது 20-25 நாட்களுக் குலேயே அடுத்த மாதப் போக்கும் ஏற்பட்டது.

இப்போது அந்த பெண் : சார், இவ்வளவு இரத்தம் வெளியே றுவதால் மிகவும் சோர்வாக உள்ளது, மேலும் இதனால் எதாவது பிரச்சனை வருமா என்றார்..!

நான் : இவ்வளவு வருட ங்கள் தேங்கி உள்ள கெட்ட இரத்தம் மட்டுமே இப்பொழுது வெளியேறி வருகிறது. இது ஆரோக்ய த்தின் அறிகுறி சற்று பொறுமை யாக இருங்கள்.. சோர்வாக உள்ள போது நான்கு ஓய்வு கொடுங்கள். எளிமை யான செரிமானம் உள்ள உணவுகள் மட்டுமே எடுங்கள்.

தொடர்ந்த மூன்று மாதங்க ளில் பிரச்சனை படிப்ப டியாக குறைந்து வந்தது. அவ்வப் போது கீழ் முதுகு வலி மட்டுமே இருந்தது, மற்ற பிரச்ச னைகள் குறைந்து விட்டன.

இப்போது, அந்த பெண் : சார், நான் உங்க ளுக்குஒரு விசயத்தை சொல்லாமல் விட்டு விட்டேன். எனக்கு சிறுநீர் பாதையில் புண்கள் ஏற்பட்டு மிகவும் தொந்தர வாக இருந்தது, இப்போது அந்த பிரச்சனை இருந்த இடம் தெரி யாமல் குணமாகி விட்டது. முகத்தில் மகிழ்ச்சி.
நான் : இன்னும் உங்கள் உணர்வு களுக்கும் தெரியாத பிரச்ச னைகளும் சுகம் ஆகும், காரணம் அது தான் உடலின் சுய குணமா க்கும் இயக்கம். உடலின் தேவை களை மதியுங்கள். உங்கள் உடல் உங்களு க்கு என்றை க்கும் ஆரோக் யதை தரும்.
அடுத்த மூன்று மாதங்க ளில் அவருடைய பிரச்ச னைகள் அனைத்தும் முழுவமாக சுகமாகியது. முறையான மாதவி லக்கும் இருந்தது. இப்போது தான், அடுத்த கேள்வி வந்தது..?

அந்த பெண் : எனக்கு எந்த தொந்தரவும் இல்லை ஆனால், அந்த கட்டி எப்படி இருக்கி றது என்று நான் எப்படி தெரிந்து கொள்வது..?

நான் : நிச்சயம் அது குணமாகி இருக்கும் பயப்பட வேண்டாம்.. அந்த பெண் : இல்லை.. நான் வேண்டு மானால் ஸ்கேன் செய்து பார்க்கட் டுமா..?

நான் : எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை, ஆனால் ஸ்கேன் கதிரியக்கம் நிச்சயம் பல பக்க விளை வுகளை கொண்டது, கேன்சர் உட்பட.. பரவா யில் லை என்றால் பாருங்கள். ஆனால் நான் என் வாயால் பரிந்துரை செய்ய மாட்டேன்.

ஒரு வாரம் கழித்து, அவர்கள் மூவரும் வந்தா ர்கள். நாங்கள் முதலில் ஸ்கேன் செய்த அதே இடத்தி லேயே மறுபடியும், ஸ்கேன் செய்து பார்த்தோம். 

ஆனால் ஆச்சர்யம் இப்போது உங்க ளுக்கு கட்டிகள் இல்லை, “It’s a medical miracle” என்று சொன் னார்கள். மிகவும் சந்தோஷம். இதை பாருங்கள் என்றார்கள், சந்தோஷ முடன். இப்போது நான் புன்முறு வலுடன், இதனை நான் சென்ற வாரமே கூறினேனே..! 

உடல் ஒருபோதும் தவறு செய்யாது. எனவே அது எனக்கு உறுதியாக தெரியும். எனவே இந்த குப்பை காகித ங்களை நான் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்ன வுடன் அவர்களுக்கு முகத்தில் சற்று வருத்தம் ஏற்பட்டது.

“மனித உடல் ஒரு உயிர் உள்ள, உணர் வுகள் நிரம்பிய, இயற்கையின் அற்புத படைப்பு அதனை ஒரு அறிவு, உயிர் அற்ற இயந்தி ரத்தில் ஏற்றி, அது உங்கள் ஆரோக்யதை கணிப்பது என்பது இயற் கையை அவமதி ப்பதே அன்றி வேறில்லை” எனவே அதனை நான் கைகளால் தொட மாட்டேன்.

நீங்கள் என்றைக்கும் ஆரோக்கியம் பெற இயற் கையின் பேராற்றல் ஒன்றே போது மானது என்று கூறி அனுப்பி னேன். இந்த முறை நான் கூறாமலேயே அந்த காகித ங்கள் அது சேர வேண்டிய குப்பை தொட்டியை அடைந்தது.

இந்த புரிதல் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்து கொண்டேன். இன்றுடன் ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது, அந்த பெண்ணிற்கு எந்த தொந்தரவும் இல்லை.

இன்னும் ஒரு மகிழ்ச்சி யான செய்தி, அவருக்கு திருமணம் ஆகி தற்போது இரண்டாவது மாதம் கர்ப்பம். இயற்கையை உணர்ந்த இவர்கள் மருத்துவ மனையில் தங்கள் குழந்தை பிரச விக்கக் கூடாது என்ற உறுதியில் வீட்டில் சுகப்பிரச வமாக விரும்பு கிறார்கள்.
இவர்களின் ஆசை நிச்சயம் பூர்த்தியாகும். இயற்கை யின் பேராற்றல் என்றென் றைக்கும் இவர்களுக்கு துணை இருக்க ட்டும்.
Tags: