Random Access Memory என்பதின் பயன் என்ன?

நாம் கணினியில் பயன் படுத்தும் RAM – Random Access Memory என்பதின்  பயன் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? 
Random Access Memory என்பதின் பயன் என்ன?
கணினியின் முக்கிய பயன் பாடுகளில் ஒன்று பெருமள விலான தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி.

இவ்வாறாக சேமிக்கப் படும் தகவல் கிடங்கில் இருந்து எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் நொடிப்பொ ழுதில் எடுத்துவிட கணினி உதவுகிறது.

இவ்வா றாக தகவலை சேமித்து வைப்பதற்காக, கணினிகளில் இரண்டு வகையான  நினைவ கங்கள் உள்ளன.

அவை

1. தற்காலிக நினைவகம் – Temporary Memory area

2. நிலையான நினைவகம் – Permanent Memory area என்று அழைக்கப் படுகின்றன

இவற்றில் நிலையான சேமிப்பு கருவிகளாக நாம் Hard Disk, floppy disk, CDROM போன்ற வற்றைப் பயன்படுத்துகிறோம். 
Random Access Memory என்பதின் பயன் என்ன?
இவற்றில் சேமிக் கப்படும் தகவல் களை எப்பொழு துவேண்டு மானாலும் பயன் படுத்திக் கொள்ளும் அளவிற்கு நிலை யானவை.

கணினியில் நாம் எந்த ஒரு வேலையைச் செய்ய வேண்டுமென்றாலும் அவ்வே லையைச் செய்வதற்கு என 

ஒரு மென்பொருளைப் பயன்படுத்த வேண்டு மென்பது (அல்லது செயலியை) உங்க ளுக்குத் தெரியும்.

எடுத்துக் காட்டாக நான் ஒரு கடிதம் தயார் செய்ய வேண்டும் என்றால், என்னிடம் Ms-Word போன்ற மென்பொ ருளும், படம் வரைய CorelDraw போன்ற மென்பொருள் என ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள் அவசியமாகிறது.

இத்தகைய மென்பொரு ள்களும் நமது கணினியில் நிலையாக Hard Disk என்னும் சேமிப்புக் கருவியில் சேமித்து வைக்கப்பட வேண்டும்

அப்பொழுது தான் நாம் வேண்டிய நேரத்திற்கு அவற்றை உபயோ கிக்க முடியும்.

இத்தகைய மென்பொருள்கள் நாம் ஒரு கட்டளையை கணினிக்கு இட்டால் அது அவ்வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்ற தகவல் களைத் தந்து உதவுகிறது.
Random Access Memory என்பதின் பயன் என்ன?
எடுத்துக் காட்டாக ஒரு கோப்பை நான் அழிக்க வேண்டும் என்றால் அதற்கான கட்டளையைக் கொடுத்த வுடன் கணினி அந்த கட்டளைக் கான தகவல்கள் எங்கிருக் கின்றன எனத்தேடிக் கண்டுபிடித்து

அவற்றில் என்ன எழுதப்பட் டிருக்கிறது என்பதைப் படித்து அதன்பின் அதில் கூறப்பட்டு ள்ளவாறு நடந்து அந்த கோப்பினை அழிக்கிறது.

அதுபோல நான் எழுதியுள்ள ஒரு வரியை சிகப்பு நிறத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் நான் எந்த மென்பொ ருளை அப்பொழுது பயன் படுத்திக் கொண்டிருக் கிறேனோ

அந்த மென்பொ ருளில் இருந்து சிகப்பு நிறத்திற்கு ஒரு வரியை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதைப் படித்து அவ்வாறு செய்து அதன் நிறத்தை மாற் றுகிறது

ஆக எந்த ஒரு கட்டளை யானாலும் அந்த கட்டளை க்கான, அதை நிறைவேற்று வதற்கான தகவ ல்கள் நமது கணினியில் மென்பொ ருளாக ஏற்றப்ப ட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் தாங்கள் கொடுக்கும் கட்டளை க்காண தகவலைத் தேடி விட்டு இது செல்லத் தக்க கட்டளை இல்லை என்று கூறி விடும்.

பொதுவாக இத்தகைய மென்பொரு ள்களைக் Hard Disk என்னும் சேமிப்பு கருவியில் தான் சேமித்து வைக்கிறோம். 

நாம் தரும் ஒவ்வொரு கட்ட ளைக்கும் கணினி தேவை யான தகவ ல்களை hard diskல் இருந்து எடுத்துக்கொண்டிருக்க முடியாது
Random Access Memory என்பதின் பயன் என்ன?
அவ்வாறாக அது ஒவ்வொரு கட்டளைக்கும் hard diskஐப் பயன் யடுத்தி அதனுள் இருந்து அந்த கட்ட ளைக்கு என்ன செய்ய வேண்டும் என்ற தகவலை எடுத்து 

அதன்படி நடக்க வேண்டும் என்றால் இது மிக அதிக நேரம் எடுத்து கொளளக் கூடியது ஏனெனில் hard disk ல் தட்டுகளில் தக வல்கள் சேமிக்கப் படுகின்றன

அவற்றை எடுப்பதற்கு அந்த தட்டுகள் சுற்ற ப்பட்டு அதில் சரியான தகவல் சேமிக்கப் பட்டுளள பகுதியில் சென்று தகவலை எடுத்து த்தர கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளும் கணினியும் மிகமெது வாகவே செயல்படும்.

இத்தகைய சிரமங்களைத் தவிர்த்தல் பொருட்டு நாம் எந்ததெந்த மென் பொருள் களைப் பயன் படுத்திக் கொண்டிருகிறோமோ 

அந்த மென் பொருள் மொத்த த்தையும் வேறு ஒரு மின்னனு பதிவுக் கருவிக்கு தற்கா லிகமாக சேமித்து வைத்துக் கொண்டு

எப்பொழுதெல்லாம் தகவல் தேவைப்ப டுகிறதோ அப்பொழு தெல்லாம் கணினி அந்த மின்னனு க்கருவியி லிருந்து எடுத்துப் பயன் படுத்தி க்கொள்ள வழிசெய்யப் பட்டுள்ளது.

அத்தகைய மின்னனுக் கருவி நமது கணினியின் Microprocessor களின் வேகத் துக்கு ஈடுகொடுத்து தன்னுள் சேமிக்கப் பட்டுள்ள தகவல் களைத் தரவல்லவை. 
Random Access Memory என்பதின் பயன் என்ன?
இக்கருவியே (இராம்) RAM என்று அ ழைக்கப்ப டுவதாகும். இந்த வகைச் சேமிப்பு கருவிகள் மின்சார இணைப்பு இருக்கும் வரைக்கும் இயங்கும்,

மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டால் அதில் சேமிக்கப் பட்டுள்ள தகவ ல்கள் அழிந்து போய் விடும் 

அதனால் தான் இதனை தற்காலிக சேமிப்பு பகுதி என்று கூறுகி றோம். பொது வாகவே எந்த ஒரு மென்பொ ருளையும் நீங்கள் இயக்கினால் சில மணித் துளிகள் கழித்தே அவை இயங்க ஆரம்பிக்கும்

அக்கால இடை வெளியில் கணனியில் நாம் இயக்கும் மென்பொ ருளின் அனைத்து வேண்டிய தகவல் களும் (இராம்) RAM என்னும் இடத்திற்கு எடுத்துச் செல்லப் படுகினறன.

அதன் பிறகு எந்த ஒரு கட்டளை யை நீங்கள் இட்டாலும் அது உடனே அதனை நிறைவேற் றுவதைப் பார்க்க முடியும். (நீங்கள் Ms-word, excel போன்ற மென்பொ ருளை இயக்கிப் பாருங்கள்).

அடுத்து அந்த மென்பொ ருளை விட்டு வெளி யேரும் பொழுது அந்த மென் பொருள் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் 

RAM நினைவில் இருந்து அகற்ற ப்பட்டு வேறு ஏதாவது செயலிக்குள் நுழைதால் அவை உடனே அதில் ஏற்றப்படும்.

இத்தகைய RAM நினை வகத்தின் கொள்ளளவு Byte என்னும் அளவீட்டால் குறிக்கப் படுகிறது 
Random Access Memory என்பதின் பயன் என்ன?
இது ஏற்கனவே (பழைய கட்டுரை யில்) நான் கூறியது போல ஒரு Byte இடத்தில் ஒரு எழுத்தை நாம் சேமிக்க முடியும்.

1024 Byte கள் சேர்ந்து அது – 1 kilo byte (KB)

1024 KB கள் சேர்ந்து அது – 1 Mega byte (MB) என்றும் அழைக்கப் படுகின்றன.

1024 MB கள் சேர்ந்து 1GB ஆகும்.

பிற்குறிப்பு:

தற்போதைய கணினி களில் 1GB யிலிருந்து 4-6 வரையி லான அளவுகளில் ’மெமரி சிப்’ பயன் படுத்தப் படுகின்றன
Tags:
Privacy and cookie settings