விளங்க முடியா ரகசியம் !

நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க.
உதாரணமா சொல்ல னும்னா, சில நோய்க ளுக்கு மாத்திரை என்று பிரத்தியேக மாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்தி ரையை,

நோயைக் குணப்ப டுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத் துறையில் ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே வெகு காலமா இருந்து வருது.
இதுக்கு ஆங்கி லத்துல ப்ளாசிபோ எஃபெக்ட், அப்படி ன்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணம டைகிறது.

அது எப்படி? அது யாருக்கும் தெரியாது \ அதாவது, உடல் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்து வத்தாலும் இதுவரை வரைய த்துச் சொல்ல முடிய வில்லை .
Tags: