கருத்தடை மாத்திரை போடுறீங்களா?

கருத்தடை மாத்திரை யானது தேவை யில்லாமல் கர்ப்பமா வதைத் தடுக்கப் பயன் படுத்தப் படுகிறது. 
அதிலும் அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்பட்ட தால் கர்ப்பம் ஆகி விட்டால்,

அப்போது இந்த மாத்திரையை 72 மணி நேரத்திற்குள் போட்டால், கர்ப்பமா வதைத் தடுக்கலாம். 

இவ்வாறு பயன் படுத்தும் மாத்திரை யானது தற்போது மருந்துக் கடைகளில் எளிதில் கிடைக்கிறது.

அதிலும் இந்த மாத்திரை யை தொடர்ந்து அடிக்கடி எடுக்கக் கூடாது. ஏனெனில் இவை உடலுக்கு பல பிரச்சனை களை ஏற்படுத் துகிறது.
இப்போது அந்த மாத்திரை களை எடுப்பதால் என்ன பிரச்சனை களை சந்திக்க நேரிடும் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்

Tags:
Privacy and cookie settings