சுகப்பிரசவம் நடைபெற வேண்டுமா?

பெரும் பாலான கர்ப்பிணி களுக்கு உண்டாகும் பயம் என்ன வென்றால், சிசேரியன் பிரசவத்தைப் பற்றி தான்.


இத்தகைய சிசேரியன் பிரசவம் நடை பெறுவதற்கு முக்கிய காரணம் கர்ப்பமாக இருக்கும் போதே 

சரியான உணவு முறை மற்றும் போதிய உடற்ப யிற்சியை மேற் கொள்ளா திருத்தலே ஆகும்.

ஆம், உண்மையி லேயே சரியான உணவுப் பழக்க வழக்கத் துடன், 

அளவான உடற் பயிற்சியை மேற் கொண்டால், வயிற்றில் உள்ள குழந்தை

நன்கு ஆரோக்கி யமாக இருப்ப தோடு, சுகப்பிரசவ  த்தையும் மேற் கொள் ளலாம்.



Tags:
Privacy and cookie settings