மருதாணி / மைலாஞ்சி பூசுவது ஏன்?

கை விரல்களில் மைலாஞ்சி / மருதோன்றி பூசுவதால் நகங்களில் உள்ள கிருமி களைக் கொன்று விடுகிறது. 
எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் தடுக்கப் படுகின்றன. உடல் சூட்டை குறைத்து விடுகின்றன. மேலும் மனக் குழப்பத்தைத் தவிர்கி ன்றன. 

மேலும் விவரங்கள்

இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதா ணியும் ஒன்று.

என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கிய மானது ஆகும்.

மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கி றா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப் பெ‌ரி

Tags:
Privacy and cookie settings