தாய்ப்பால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு !

ஒரு வயதிற்குட் பட்ட குழந்தை களுக்கு, என்ன மாதிரியான உணவு களை கொடுக்க வேண்டும் என்பது பற்றி கூறும் பார்த்தசாரதி: தாய்ப்பால்

என்பது வரம். எல்லா விதமான தாதுப் பொருட்களும், வைட்ட மின்களும் கலந்து, இதமான சுவையில், மிதமான சூட்டில், 

கலப்படமே இல்லாத ஒரே பால், தாய்ப்பால் மட்டும் தான். குழந்தை பிறந்ததும் சிலர் சர்க்கரை தண்ணீர் கொடுப்பர்; அது மிகவும் தவறு.

ஏனெனில், தாய்ப்பாலை விட தித்திப்பாக இருக்கும் அந்த தண்ணீரை சுவைத்து விட்டால், பின், குழந்தைக்கு தாய்ப்பால் சுவைக்காது. 

எனவே, குழந்தை அழுதால், அம்மா தாய்ப்பால் கொடுக்கும் வரை, அதற்கு வேறு எதுவும் கொடுக்கக் கூடாது.

பொதுவாக, சுகப் பிரசவமாக இருந்தால், குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள், குழந்தைக்கு தாய்ப்

Tags:
Privacy and cookie settings