இஸ்லாத்தில் ஹராமான பன்றி இறைச்சி... யாரும் அறியாத உண்மை !

இஸ்லாத்தில் பன்றி இறைச்சி என்பது ஹராமான ஒன்றாகும் இடு அனைவரும் அறிந்த உண்மை. எதனால் என்பது யாராவது அறிவீர்களா? 
இஸ்லாத்தில் ஹராமான பன்றி இறைச்சி... யாரும் அறியாத உண்மை !
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்:

இதனை பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தானாகவே இறந்த மிருகமும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத் தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.
கர்ப்பம் வேண்டாம் செக்ஸ் வேண்டும் - எது சரி?
(அல்-குர்ஆன் அத்தியாயம் – 02 வசனம் 173) மேற்படி கருத்துக்களை அருள் மறையின் அத்தியாயம் 05 - 03 வது வசனத்திலும் அத்தியாயம் 06 – 145 வது வசனத்திலும் – அத்தியாயம் 16 – 115 வது வசனத்திலும் காணலாம்.

இவை இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன. பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது. 
இஸ்லாத்தில் ஹராமான பன்றி இறைச்சி... யாரும் அறியாத உண்மை !ஹராமான பன்றி இறைச்சி... அனைவரும் அறிந்த உண்மை !
கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். 

பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைபிளின் அத்தியாயம் 11 – லெவிட்டிக்கஸ் (Leviticus) வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 – டியுட்டர்னோமி (Deuteronomy) வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.
மேலும் பைபிளின் அத்தியாயம் 65 – புக் ஆஃப் இஷையா (Book of Isaiyah) 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.

பன்றி இறைச்சி உண்பதால் – மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன. 

எந்த ஒரு உண்மையையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுள் இல்லை என்று மறுப்பவர்களும் அறிவியல் உணமையுடனும் சொன்னால் தான் ஏற்றுக் கொள்வார்கள்.

பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு 70 விதமான நோய்கள் உண்டாகிறது. 
இஸ்லாத்தில் ஹராமான பன்றி இறைச்சி... யாரும் அறியாத உண்மை !
பன்றி இறைச்சியை உண்பதால் மனிதனுடைய வயிற்றில் வட்டப்புழு ( Round Worm ) ஊசிப்புழு ( Pin Worm ) கொக்கிப்புழு ( Hook Worm ) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன.

பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கி விடுகிறது.

அது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான்.
இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. 

இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண் பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை. 
இஸ்லாத்தில் ஹராமான பன்றி இறைச்சி... யாரும் அறியாத உண்மை !ஹராமான பன்றி இறைச்சி... அனைவரும் அறிந்த உண்மை !
பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது.

பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்து விட்டால் இது போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது.

இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட போது – இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப் பட்டிருந்தார்கள்.
அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. 

சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் – குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.

பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் – மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் – மாரடைப்பும் உண்டாகின்றது.
இஸ்லாத்தில் ஹராமான பன்றி இறைச்சி... யாரும் அறியாத உண்மை !ஹராமான பன்றி இறைச்சி... அனைவரும் அறிந்த உண்மை !
எனவே அமெரிக்கர்களில் 50 % பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. 

எத்தனை தான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் தன்னுடைய மலத்தையும் பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.

தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. 
அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் ‘மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு’ (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான்.
இஸ்லாத்தில் ஹராமான பன்றி இறைச்சி... யாரும் அறியாத உண்மை !ஹராமான பன்றி இறைச்சி... அனைவரும் அறிந்த உண்மை !
இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் – மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். 

அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம்.

சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் ‘ஐலேண்ட்’ என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை 
மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது. 

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்....
Tags:
Privacy and cookie settings