தமிழர்களுக்காக தமிழனால் 2010 ஆம் ஆண்டு அண்ணன் சீமானால் தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பு கட்சியாக மாற முழுக்க காரணம் இலங்கையில் நடந்த இனப்படுகொலையே.
கட்சி கொள்கைகள்
1 . தமிழினத்தை மீட்டெடுப்பதே முதன்மை நோக்கம்.
2 . ஈழத்தமிழர் பிரச்சினையை தீர்த்து தமிழர்க்கு தனித்தாயகம் மற்றும் தனியரசு அமைப்பது தான். தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவது.
4 . தமிழ் மொழியை வாழவைப்பது, தமிழனை ஆள வைப்பது.
5. சமதர்மப் பாதைக்கு வழிவகுத்து தற்போதுள்ள கூட்டுறவு முறையை மக்கள் கூட்டுறவாய் மாற்றுவது.
6 . நிலம் இல்லாத நாற்பது சதவீத மக்களுக்கும் வீடோ அல்லது வீட்டு மனையாகவோ கிடைக்க நிலச்சீர்திருத்தம் செய்திடுவது.
8 . உலகில் உள்ள அணைத்து தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து தமிழர்களுக்கான உரிமை வென்றிடப் போராடுவது.
9 . சமனியத் தமிழரசை நிலைநாட்டுவது. பொருள் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவது.
10 . உழைப்பாளர்களின் உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தி ஒழுங்கமைக்கும் வருணாசிரம சனாதனக் கொள்கையை அகற்றுவது.
11 . சாதி மற்றும் மத ஆதிக்கத்தை ஒழிப்பது. சமத்துவமாய் வாழ வழிவகை செய்வது.
Thanks for Your Comments