மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையால் ஆன்லைன் வகுப்புகள் இல்லை !





மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையால் ஆன்லைன் வகுப்புகள் இல்லை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவ காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. 
காலாண்டு விடுமுறையால் ஆன்லைன் வகுப்புகள் இல்லை
இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கப் பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  

இன்று முதல் அதாவது 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பள்ளி மாணவ மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது.  
இந்த விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது என்றும் அப்படி மீறி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)