கண் மருந்தால் கணவனை கொலை செய்த மனைவி - அதிர்ச்சி தகவல் !





கண் மருந்தால் கணவனை கொலை செய்த மனைவி - அதிர்ச்சி தகவல் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
தெற்கு கரோலினாவை சேர்ந்த 53 வயது பெண்ணின் கணவர் ஸ்டீவன் கிளேட்டன் இவர் மிகவும் வசதி வாய்ந்தவர் என்று தெரிகிறது. இவர் தனது மனைவியால் கொலை செய்யப் பட்டார். 
கண் மருந்தால் கணவன் கொலை


அதற்காக அவரது மனைவி 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தனது கணவரை கொன்ற ஒப்புக் கொண்டார்.
வாயை திறந்து கொண்டு தூங்குவதால் இந்த பிரச்சனை ஏற்படும் தெரியுமா?
இது குறித்து அவர் அளித்த வாக்கு மூலத்தில் என் கணவர் மிகவும் என்னை கொடுமைப் படுத்தி வந்தார். 

ஆனால் ஒரு கட்டத்தில் என்னால் அவர் அவர் செய்யும் கொடுமை களை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

எனவே தான் அவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டேன்.

அத்திட்டத்தின் படி சில திரைப்படங் களை பார்த்து ‘விசின்’ எனும் கண் சொட்டு மருந்தை 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் குடிக்கும் தண்ணீரில் கலந்து விட்டேன். 
அப்படி கொடுத்தால் உடல் உபாதைகள் ஏற்படும் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் இறந்து விடுவார் என்று சிறிதும் எதிர் பார்க்க வில்லை என்று அவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 

இதை தொடர்ந்து கொலை செய்த குற்றத்திற் காக 25 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தர விட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)