சாமியாடிய பெண் நாயை கண்டதும் ஷாக்காகும் வீடியோ !

0
தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில் பக்தர்களுக்கு சாமி வருவது எல்லோரும் பார்த்திருப்போம். 
சாமியாடிய பெண் நாயை கண்டதும் ஷாக்


திருவிழாவில் பூஜை நடக்கும் போது சிலர் சாமி ஆடுவார்கள். இப்படியாக ஒரு பெண் ரோட்டில் நடப்பட்டிருந்த ஒரு திரிசூலத்தைப் பார்த்த நடுரோட்டில் சாமி ஆடுகிறார்.
சாமி ஆடும் அந்த பெண்ணை நோக்கி திடீரென நாய் ஒன்று வருகிறது நாயைப் பார்த்த அந்த பெண் ஒரு நிமிடம் ஷாக்காகி அந்த நாயை விரட்டி விட்டு மீண்டும் சாமியாடுகிறார். 

இந்த வீடியோ சமூ கவலைத் தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
சாமி ஆடுவது என்பது ஒரு மெய் மறந்த நிலை என எல்லோரும் கூறி வரும் நிலையில் சிலர் சாமியாடுவ தாகக் கூறி இப்படியும் ஏமாற்றி வருகிறார்களா சமூக வலைத் தளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர். 


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)