அழும் அந்த குழந்தையின் கையில் மது பாட்டில் !

குழந்தைகளுக்கு நல்ல விஷயங் களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் மனம் கெட்டுப் போகாமல் இருக்கும் அவர்களுக்கு ஒரு நல்ல எண்ணங்கள் ஏற்பாடும். 
குழந்தையின் கையில் மது பாட்டில்


குழந்தை களுக்கு நல்லது கெட்டது தெரியாததால் நல்லதைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு பெரியவர் களுக்குத் தான் இருக்கிறது.

நிலைமை இப்படி இருந்தாலும் இன்று குழந்தைகள் குழந்தைக ளாக இருக்கும் போது தெரிந்து கொள்ளக் கூடாத விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்ளும் அவல நிலை இந்த உலகில் வந்து விட்டது. 

செல்போன் வந்த பின்பு ஆபாசம் குழந்தைகளின் கைகளுக்கும் சென்று விட்டது. இப்படியாகச் சமீபத்தில் வைரலாகி வரும வீடியோ ஒன்றில் தாயின் கையில் இருக்கும் குழந்தை அழுது கொண்டே இருக்கிறது. 

அதை ஒருவர் வீடியோ எடுத்து வருகிறார். அழும் அந்த குழந்தை யிடம் பீர் பாட்டிலைக் கொடுக்கிறார். அதன் பின் குழந்தை சிரிக்கிறது. 

இந்த வீடியோ பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும் குழந்தைகள் கையில் தற்போது மதுவும் செல்வது பலருக்கு வேதனையைக் கிளப்பியுள்ளது. 


இதற்குப் பலர் சமூகவலை தளங்களில் வேதனையைத் தெரிவித்து வருகின்றனர். 
இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
Tags: