ஹைதராபாத்தில் எரிந்த நிலையில் இன்னோர் இளம்பெண்

0
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் தில் 27 வயதாகும் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வல்லுற வுக்கு உள்ளாக்க ப்பட்டு 
எரிந்த நிலையில் இன்னோர் இளம்பெண்

கொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வை களை ஏற்படுத்தி யுள்ள நிலையில்,

அதே மாநகரில் இன்னோர் இளம் பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு தீ வைத்து கொல்லப்பட்ட நிலையில், இன்று, வியாழக் கிழமை அதிகாலை ஷாத் நகர் அருகில் போலீசார் அவரது உடலை கண்டெடுத் துள்ளனர்.

இன்று இரவு ஷம்சாபாத் அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் 80% தீக்காயங் களுடன் கண்டெடுக்கப் பட்டது. 

சித்தல குண்டா எனும் இடத்தில் உள்ள கோயில் ஒன்றின் அருகே உடல் கிடைத்துள்ளது. இது கொலையா தற்கொலையா என்று இதுவரை தெரிய வில்லை.

அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆராய்ந்து விசாரணை செய்து வருவதாக காவல் இணை ஆணையர் பிரகாஷ் ரெட்டி தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)