தமிழகத்தில் வெற்றிடம் இன்னும் முழுமை பெறவில்லை - ரஜினி !

0
நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் சரியான, ஆளுமை யான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் வெற்றிடம்


‘என் மீது குறிப்பிட்ட சிலர் பாஜக சாயம் பூச நினைக்கி றார்கள், இது சகஜம். திருவள்ளுவ ருக்கு காவி சாயம் பூசிய விவகாரத்தை ஊடகங்கள் பெரிதாக்கி விட்டன. 

அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

நான் அரசியல் கட்சி தொடங்கும் வரை திரைப் படங்களில் நடிக்க உள்ளேன்’ என்றார் ரஜினி.

மு.க. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப் பட்டது குறித்து சமீப காலமாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ரஜினியிடம் செய்தி யாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ரஜினி, ‘மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப் பட்டது குறித்த விவரம் எனக்கு தெரியாது, இதனால் கருத்து சொல்ல விரும்ப வில்லை’ என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)