பலான படம் பார்ப்பேன்.. ஒரு பெண்ணையும் விடலை.. அதிர வைத்த வாலிபர் !





பலான படம் பார்ப்பேன்.. ஒரு பெண்ணையும் விடலை.. அதிர வைத்த வாலிபர் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. என்ன தான் சட்டங்கள் கடுமையாக்கப் பட்டாலும் பெண்களுக் கெதிரான குற்றங்கள் குறைந்த பாடில்லை. 
ஒரு பெண்ணையும் விடலை


சிறு வயது முதல் அணைத்து வயது பெண்களும் பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்தப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

அது போன்ற மேலும் ஒரு சம்பவம் தற்போது அரங்கேறி யுள்ளது.

சென்னை ராயப் பேட்டையில் உள்ள ஒரு பிரபல தனியார் ஆஸ்பத்திரி யில் வேலை பார்க்கும் பெரும்பாலான பெண் ஊழியர் திடீரென அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், தங்கள் அலுவலகத்தில் நண்பர்களுடன் எடுத்த செல்ஃபி போட்டோக் களை போலியான ஃபேஸ்புக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதில் ஆபாச வார்த்தை களால் வர்ணித்து கமெண்ட்கள் பதிவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை யில் இறங்கை யில் அவர்களுக்கு பல்வேறு விதமான அதிர்ச்சித் தகவல்கள் கிடைத் துள்ளன.

அந்த புகைப்படங்கள் அனைத்தையும் வெளி யிட்டது அவர்களுடன் வேலை பார்க்கும் கயாஸ் முகமது என்பது தெரிய வந்தது.
பலான படம் பார்ப்பேன்


ராயப் பேட்டையில் உள்ள அந்த தனியார் ஆஸ்பத்திரியில் தான் ஒருங்கிணைப் பாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் நண்பர் வீட்டில்தான் தங்கி உள்ளார். 

அவரை போலீசார் விசாரணை செய்த போது தான் பல திடுக் தகவல்கள் வெளியாயின.

சிறு வயது முதலே ஆபாச விடியோக்கள் அதிகமாக பார்த்ததால் தான் தான் இந்த நிலைக்கு ஆளானதாக கூறுகிறார்.

தன்னுடன் வேலை பார்க்கும் பெண்கள் மட்டுமல்லாமல் ரோட்டில் போக வரும் பெண்களை கூட புகைப்படம் எடுத்து போலியான கணக்கு உருவாக்கி பதிவிடுவ தாக கூறினார்.

பேஸ்புக்கில் போடப்படும் பெண்களின் முகத்தை மறைத்து, மார்பிங் செய்துதான் அந்த ஆபாச வீடியோக் களை வெளியிட்டேன். அதனால தான் என்மேல எந்த புகாரும் போலீசில் இல்லாமல் தப்பித்தேன்” என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)