மத்திய பிரதேச மாநிலம், போபால் மாவட்டத்தில் உள்ள சரோதிபு ரத்தில் ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது.
பெயர் அளவுக்குத் தான் அது பள்ளியாக உள்ளது.
ஆனால், பள்ளிகளு க்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பது வேதனை யான விஷயம்.
ஆனால், பள்ளிகளு க்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பது வேதனை யான விஷயம்.
இதுபற்றி அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அனூப் சிங் கூறுகையில், ‘பள்ளியில் மின்சார வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
மின்சார இணைப்பு வழங்கவோ, தண்ணீர் வழங்குவ தற்கோ எந்த ஏற்பாடும் செய்யப்பட வில்லை.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புக்கு ஒரே ஒரு அறை தான் உள்ளது. ஒரே அறையில் அனைத்து வகுப்பு மாணவர் களையும் அமர வைத்து பாடம் நடத்துவது மிகவும் கடினமாக உள்ளது’ என்றார்.
Thanks for Your Comments