சிறுவர்களுக்கு மது ஊற்றிக் கொடுக்கும் காட்சி - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் !

0
18 வயதுக்குட் பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என சட்டமே இருக்கும் நிலையில், 6 முதல் 10 வயது உள்ள இளஞ் சிறார்களுக்கு ஒருவர் மதுஊற்றிக் கொடுப்பது போல காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
சிறுவர்களுக்கு மது ஊற்றிக் கொடுக்கும் காட்சி



கடந்த சில ஆண்டு களுக்கு முன்னர் சிறுவன் ஒருவனுக்கு மது ஊற்றி கொடுக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திய காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்
இந்த நிலையில், சுமார் 6 முதல் 10 வயதுகுட்பட்ட சிறுவர்கள் ஒவ்வொரு வருக்கும் மது ஊற்றிக் கொடுப்பது போல காட்சியும், அதை அந்த சிறுவர்கள் வாங்கி குடிக்கும் காட்சிகளும் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்திய தண்டனைச் சட்டப்படி 18 வயதுக்குட்பட்டோருக்கு மது வாங்கி கொடுத்தால், அவர்களை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது செய்து சிறையி லடைக்கலாம். 
வாயில் வாழும் பாக்டீரியாக்கள்
அதன்படி, சிறுவர் களுக்கு மது ஊற்றிக் கொடுத்த நபர்களைக் கண்டறிந்து கைது செய்து சிறையி லடைக்க வேண்டும் என பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி யுள்ளனர்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)