உயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள் - நெருங்குகிறதா தீர்ப்பு நாள்?

0
முன்பு கணித்ததை விட சர்வதேச அளவில் கடல் மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்



இதற்கு க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா விரைவாக உயர்வது தான் காரணம் என்றும் சுட்டிக் காட்டுகின்றனர். 2100ம் ஆண்டு கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் குறைவான அளவே உயரும் என கூறப்பட்டது.

ஆனால், இதனை விட இரண்டு மடங்கு உயருமென இப்போது ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடல் மட்டம் உயர்வதன் காரணமாக 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலம் பறிபோகும். 
அதாவது லிபியா தேசத்தின் நிலப்பரப்பு அளவிலான நிலம் மூழ்கும். இதன் விளைவாக லட்சகணக் கானோர் தங்கள் வாழ்விடங் களை இழப்பார்கள். 

லண்டன், நியூயார்க், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களும் பாதிப்பு குள்ளாகும். மக்கள் வசிப்பதற்கு லாயக்கற்ற நாடாக வங்கதேசம் மாறும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)