நம்ம பையன் கொன்னுடான் - ரெய்னாவின் பாராட்டு !

0
இந்தியா - வங்காள தேச அணிகள் மோதிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து 314 ரன்களை குவித்தது.
நம்ம பையன் கொன்னுடான்



315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் அணி களம் இறங்கியது. இந்திய அணியில் ரோகித் சர்மா சிறப்பாக விளை யாடினார். அதன் பின்னர் கே.என்.ராகுல், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து களம் இறங்கி சொர்ப ரன்களில் ஆட்ட மிழந்தனர்.

இதனை யடுத்து டோனி-ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்கினர். எப்படியும் ரிஷப் அரை சதத்தினை கடந்து விடுவார் என நினைத்த நிலையில், ரிஷப் 41 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
குள்ளமான ஆண்கள் கில்லாடிகள் !



ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த போதும் அவரது விளையாட்டு சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நம்ம பையன் ரிஷப் பண்ட் ஆட்டத்தை சிறப்பாக விளையாடி கொன்று விட்டான். நம்பிக்கை யான ஆட்டம். அதி சிறப்பான ஃபார்ம்’ என ரிஷப்பை பாராட்டி பதி விட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)