72 நாளில் ஒரு நாள் கூட ஜெயலலிதாவை நான் பார்க்க வில்லை !





72 நாளில் ஒரு நாள் கூட ஜெயலலிதாவை நான் பார்க்க வில்லை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
72 நாட்களில் ஒரு நாள் கூட ஜெயலலிதாவை நான் பார்க்க வில்லை; ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் அடுத்த முறை நிச்சயம் ஆஜராவேன் என்று பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். 
72 நாளில் ஒரு நாள் கூட ஜெயலலிதாவை நான் பார்க்க வில்லை



கஜா புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பது தொடர்பாக பேரவையில் திமுக கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசுகையில், 

ரூ. 1742 கோடியில் 28,671 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் ரூ 276 கோடியில் 12,766 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்றார். 
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற 72 நாட்களில் ஒருநாள் கூட அவரை நான் பார்க்கவில்லை என்றும், ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் அடுத்த முறை நிச்சயம் ஆஜராவேன். 

ஆணையத்தில் ஆஜராகும் போது எனக்கு தெரிந்த உண்மைகளை சொல்வேன் என்று பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)