மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும் - செண்பக மன்னார் !

0
மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நிருபர்களு க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும்


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிடம் இருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்துக் களுக்கு விரோதமாக பேசியுள்ளார். கமல்ஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார், அவரை மன்னிக்கப் போவதில்லை.

கமல்ஹாசனை நடமாட விடப் போவதில்லை. காந்தியை கோட்சே சுட்டதில் தவறில்லை. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய கோரி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க உள்ளோம் என கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)