காணாமல் போன ஆசிரியர் பிரேதமாக கண்டெடுப்பு !

0
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்போரா மாவட்டத் துட்பட்ட ஷேக்போரா மந்திரிகாம் பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் அஹமத் லோனே. பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவரை கடந்த 13-ம் தேதியில் இருந்து காணவில்லை என்று போலீசில் உறவினர்கள் புகார் அளித்திருந்தனர்.
காணாமல் போன ஆசிரியர் பிரேதமாக கண்டெடுப்பு


இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் அதே மாவட்டத்துக் குட்பட்ட ஊலார் ஏரியில் ஒரு பிரேதம் மிதப்பதாக போலீசாரு க்கு இன்று தகவல் வந்தது.

விரைந்து சென்ற போலீசார் ஏரியில் மிதந்து கொண்டிருந்த ஆசிரியர் முஸ்தாக் அஹமதின் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனை க்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)